பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களித்து எமது நாட்டை ஆதரித்தே தீர வேண்டும்
“இலங்கையின் அண்டை நாடாகவும் அதிக நட்புள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் இறுக்கமானது. எனவே, ஐ.நா.வில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களித்து எமது நாட்டை ஆதரித்தே தீர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்தக் கடமையிலிருந்து இந்தியா விலகாது எனத் தாம் நம்புகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எமது அரசு சீனாவுடனும் … Continue reading பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களித்து எமது நாட்டை ஆதரித்தே தீர வேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed